Thursday, May 05, 2005

புள்ளோடும் புல்லோரம்

drib Posted by Hello

புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை ஆதலால்
நீ புல்லியதல்லனை புல்லே
;-)
[குறுங்கோழியூர்கிழாரின் புறநானூற்று "மண்ணும் உண்பர்" இற்கு மன்னிப்புடன் ;-)]

0 Comments:

Post a Comment

<< Home