Thursday, May 05, 2005

வெண்பொட்டுப்பசுமை

Polka Whites on Green Posted by Hello

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.
-கூடலூர்க்கிழார்
(
ஐங்குறுநூறு)

0 Comments:

Post a Comment

<< Home